மகனை அரசு பள்ளியில் சேர்த்த புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர்…

புதுச்சேரியில் கல்வித்துறை இயக்குனர் அவரது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்தார்.

புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு அவரது 3 வயது மகன் அசுகோஸ்-ஐ, லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி அரசு நடுநிலைப்பள்ளியில் Lkg வகுப்பில் சேர்த்தார்.

அரசு பள்ளிகளின் தரத்தை தெரிவிக்கும் வகையிலும், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் தனது மகனை சேர்த்தாக அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.