காஷ்மீரின் நவ்கம் பகுதியில் 3 தீவிரவாதிகள் எண்கவுண்டரில் சுட்டு வீழ்த்திய போலீசார்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்கம் பகுதியில் 3 தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.