நாட்டில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்னர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்

டெல்லி: நாட்டில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்னர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 23.30% குழந்தைகள் படுக்கையில் செல்போன்கள் பயன்படுத்துகின்றனர எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.