முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற ஒன்றிய அரசின் முடிவு சரியே: உச்சநீதிமன்றம் விளக்கம்

டெல்லி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற ஒன்றிய அரசின் முடிவு சரியே என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் கொள்கையில் அரசியலமைப்பு ரீதியாக எந்த குறைபாடும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.