விருதுநகர் அருகே ஆண் குழந்தையை விற்ற தம்பதி உள்பட 6 பேர் கைது

விருதுநகர்: அப்பைநாயக்கன்பட்டியில் ஆண் குழந்தையை விற்ற தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு 3வதாக பிறந்த ஆண் குழந்தையை ரூ.45,000-க்கு விற்ற அண்ணாமலை- அம்பிகா கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விலைக்கு வாங்கிய சுந்தரலிங்கம் – கோமதியும் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.