மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

ஆக்லன்ட்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 50 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலிராஜ் -68, யாஸ்திகா பாட்டியா -59 ரன் எடுத்தனர்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.