மதுரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே திருவாதவூரில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அர்ச்சுனன் (20), ஸ்ரீகாந்த் (21)  என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.