விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒருங்கிணைந்த பசுந்தீவன இயக்கம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.