டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறைகள் அறிமுகம்.!

குரூப் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய நடைமுறைகளை TNPSC அறிவித்துள்ளது.

இனி விண்ணப்பிக்கும் போதே, உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். PDF வடிவிலான ஒவ்வொரு சான்றிதழ் மற்றும் ஆவணமும் 200kb-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சான்றிதழ் பதிவேற்றத்தில் எதாவது தவறிழைத்தால், One Time Registration எனும் ஒரு முறை பதிவு கணக்கு மூலம் திருத்திக்கொள்ள அவகாசம் வழங்கப்படுவதாக, TNPSC கூறியுள்ளது. 

சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்கள் அடிப்படையிலேயே, தேர்வுக்கு பிந்தைய அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் TNPSC அறிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.