முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 20,000 வீடுகள் கட்ட முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.