யாரெல்லாம் போன் ஒட்டு கேட்க முடியும்?| Dinamalar

புதுடில்லி : ”தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது, கண்காணிப்பது போன்ற பணிகளை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மட்டுமே மேற்கொள்ள முடியும்,” என, லோக்சபாவில் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.