உடுமலையில் காற்றுடன் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடுமலை பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.