இந்தியா கப்பலில் அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கை சென்றது..!!

கொழும்பு: இந்தியா கப்பலில் அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கை தலைநகர் கொழும்புவை சென்றடைந்தது. இலங்கையில் மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இலங்கை கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.