இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை

 
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் அப்பட்டமான பொய்யானதும் முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் உறுதியாக நிராகரிக்கின்றது.

2.    இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்தியிடலை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றது.
 
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
02 ஏப்ரல் 2022  

2.    இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்தியிடலை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றது.
 
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
02 ஏப்ரல் 2022  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.