இலங்கையில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக கொழும்புவில் பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக கொழும்புவில் பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அரசு எதிராக மக்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஊரடங்கு அமலாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.