பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: அரியானா அரசு

அரியானா,
நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்துள்ளது. இதன்  காரணமாக பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தியுள்ளது.
இதில் முக்கியமாக பொது முகக்கவசம் அனிவது கட்டாயமில்லை என்று மராட்டியம் மற்றும் டெல்லி அரசுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டன. இந்த நிலையில் அரியானா அரசும் தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.