அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். சாக்ரமென்டோ என்ற இடத்தில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.