ஏப்ரல் 7-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: ஏப்ரல் 7-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக ஏப்ரல்.3, 4, 5 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.