'தங்கமகன்' தனுஷுக்கு குவியும் வாழ்த்து

ஐஸ்வர்யா
ரஜினிகாந்தை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக இருக்கிறார்
தனுஷ்
. சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை.

இந்நிலையில் அப்பா, அம்மா, தம்பியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இயக்குநரும், நடிகருமான
செல்வராகவன்
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். அந்த புகைப்படத்தில் கை கட்டிக் கொண்டு பவ்யமாக போஸ் கொடுத்திருக்கிறார் தனுஷ்.

வழக்கமாக தனுஷ் வீட்டில் யார், என்ன போஸ்ட் போட்டாலும் ஐஸ்வர்யா அண்ணி எங்கே, அவரை அழைத்து வர முயற்சி செய்யுங்கள் என்பார்கள் ரசிகர்கள். தற்போது அப்படி சொல்வதை நிறுத்திவிட்டனர்.

View this post on Instagram A post shared by Selvaraghavan (@selvaraghavan)
புகைப்படத்தில் தனுஷை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. அவர் ஒரு தங்கமகன் என்கிறார்கள் ரசிகர்கள்.

Dhanush: மாமி லதாவை மீண்டும் அதிர வைத்த தனுஷ்
ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு தன் மகன்களுடன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தனுஷ் சென்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் தன் மூத்த மகன் யாத்ராவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதை எல்லாம் பார்த்தவர்கள், தனுஷ் ஒரு நல்ல தந்தை என்று பாராட்டினார்கள். இதையடுத்து மகன்களை தனக்கு முத்தம் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திசாப்பிட காசு இல்ல, கால்ல செருப்பு இல்ல: கண் கலங்கிய விஜய்யின் அப்பா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.