அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது ரஷ்யாவின் திட்டமிட்ட படுகொலை என்றும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
பிரேசிலில் தொடரும் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகி உள்ளனர். பலரும் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்..