ஆஸ்திரேலியாவில் நிலச்சரிவில் சிக்கிய தாய், மகன் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு.!

ஆஸ்திரேலியாவில் நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த பிரிட்டனைச் சேர்ந்த தாய் மற்றும் மகனை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினர் மீட்டனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்த நிலையில் சிட்னி அடுத்த புளூ மவுண்டேயென் தேசிய பூங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தந்தையும் 9-வயது மகனும் உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வந்த மற்றொரு மகன் மற்றும் தாயை ஹெலிகாப்டர் மூலம் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதை குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஏற்கனேவே மீடகப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.