கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர். இந்த ரயில் விபத்திற்கு பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டே கவனக்குறைவாக ரயில் ஓட்டியது தான் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா கூறியிருந்தார். இந்த நிலையில் விபத்தில் மரணமடைந்த அந்த இருவருவர் உள்ளிட்ட பிற ரயில்வே ஊழியர்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.