புதுச்சேரியில் ஏப்.13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாட்டம்: சுற்றுலாத்துறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்ரல் 13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் கடற்கரை திருவிழா நடக்கிறது. கடல்சார் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலைநாட்டு இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.