தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 6 செ.மீ. மழை பதிவு

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 6 செ.மீ. மழை பதிவாகியது. சிற்றார் 5 செ.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா 4 செ.மீ., சேரன்மாதேவி, இரணியல், சிவலோகத்தில் தலா 3 செ.மீ., சுருளக்காடு, நாகர்கோவில், குளச்சல், அம்பாசமுத்திரத்தில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.