100%-150% சொத்துவரி உயர்வு வெறும் 7% வீடுகளுக்கு மட்டும் தான்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: 100%-150% சொத்துவரி உயர்வு வெறும் 7% வீடுகளுக்கு மட்டும் தான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சொத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார். 1989-ம் ஆண்டில் இருந்த பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.         

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.