அவசரகாலச் சட்டம் நீக்கம் – ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு

நேற்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.