திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழை! கோவிலுக்குள் புகுந்த மழைநீர்.!

திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் உள்ள நாங்குநேரிபகுதியில் பெய்த கனமழையால் அங்கு உள்ள பெருமாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியளிக்கின்றது.

வீதிகளில் இருந்தும் மழை நீர் வருவதால் வருவதால் கழிவு நீருடன் கலந்து கோவிலுக்குள் வருகின்றன. இதனால் கோவில்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மழை நீரை முழுவதுமாக அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.