உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் தென்மாவட்டங்களுக்கு அதிக வாகனம் செல்வதால் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.