உ.பி.யில் 21 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா

புதுடெல்லி: சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு செயல்பட தொடங்கியுள்ள உ.பி. பள்ளிகளில் தற்போது கரோனா தொற்று பலருக்கு ஏற்பட்டுள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள காஜியாபாத்தின் 2 தனியார் பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள நொய்டாவின் செக்டர் 40-ல் ஒரு தனியார் பள்ளியின் 3 வகுப்புகளிலும் 16 பேருக்குகரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் ஆசிரியர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.