தஞ்சையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 12 வயது சிறுவன் போக்சோவில் கைது..!!

தஞ்சை: தஞ்சையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 12 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான். சிறுமி கர்ப்பமாகி குழந்தை பிறந்த நிலையில் கைதான சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.