டெல்லியில் அனுமன் ஜெயந்தி பேரணியின் போது கலவரம் வெடித்த ஜஹாங்கிர்புரியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய இந்துக்கள்-முஸ்லீம்கள்

டெல்லியில் அனுமன் ஜெயந்தி பேரணியின் போது கலவரம் வெடித்த ஜஹாங்கிர்புரியில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரைத் தழுவிக் கொண்டு சகோதர உணர்வை வெளிப்படுத்தினர்.

நாளை மூவர்ண தேசியக் கொடியுடன் சமாதானப் பேரணி நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த உள்ளூர் மக்கள் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பேரணி நடைபெறும் என்று தெரிவித்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.