திருச்சி சுப்புராயன்பட்டி கிராமத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் சுப்புராயன்பட்டி கிராமத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். முக்கொம்பு ஆற்றில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.