பிரான்சில் 2 ஆண்டுக்குப் பின் நடைபெற்ற கண்கவர் பட்டத் திருவிழா..!

பிரான்ஸ் நாட்டில் 35ஆவது பட்டத் திருவிழாவில் பறக்க விடப்பட்ட பல்வேறு உருவங்கள் கொண்ட பட்டங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

பிரான்சின் பெர்க் சுர் மேர் என்னும் ஊரில் உள்ள கடற்கரையில் ஆண்டுதோறும் பட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கொரோனா சூழலில் கடந்த இரு ஆண்டுகளாகப் பட்டத் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ள பட்டத் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

பல்வேறு விலங்குகள் வடிவில் வானில் பறந்த பட்டங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.