தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா| Dinamalar

திருக்கனுார்,: மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.பள்ளி பொறுப்பாசிரியர் புகழரசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பயிற்சி பெற்ற தற்காப்புக் கலை பயிற்றுனர்களை கொண்டு மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லட்சுமி, சுமலதா, பானு, திருமாறன், ராமமூர்த்தி, தமிழ் மாறன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.