மகிந்தவின் அவசர அழைப்பு: அலரி மாளிகைக்கு செல்லப் போகும் உறுப்பினர்கள்



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார். 

இவர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

 பிரதமர் மகிந்த ராஜபக்ச  தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது. 

இக்கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.