அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி : 4 பேர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் போலியாக நேர்முகத்தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.