பிரதி சபாநாயகரின் இராஜனாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்

பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டியவின் இராஜனாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) காலை பாராளுமன்றத்தில்  ,இதனை அறிவித்தார்.

இதற்கமைவாக பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யும் நடவடிக்கை நாளை (05) இடம்பெறும் என்று சபாநாயகர்  அறிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.