வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை: தொழிற்சங்கப் பிரதிநிதிகள் – செய்திகளின் தொகுப்பு



எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை
நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனப் பல அத்தியாவசிய சேவை
வழங்குநர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்
பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தமது சேவையைத் தொடர்ந்து வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுப்பதாக அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்
தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்ற
சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.