ஆந்திரா : அசானி புயல் காரணமாக கடலோரம் கரை ஒதுங்கிய விசித்திர தேர்.!

சானி புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே சுன்னப்பள்ளி கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், அங்கு விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது.

இதனை கண்ட பொதுமக்கள், அந்த தேரை கரைக்கு இழுத்து வந்தனர். தேரில் கோபுரம் வடிவில் தங்க முலாம் பூசப்பட்டு உள்ள நிலையில் மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக அடித்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.