நியூசி., பிரதமருக்கு கோவிட் தொற்று| Dinamalar

வெலிங்டன் : நியூசிலாந்து பிரதமருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், 41, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு

இருந்தார். இதையடுத்து, அவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியுள்ள, ஜெசிந்தாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கணவர் கிளர்க் கேபோர்டுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.