மர்ம முறையில் மரணம் அடைந்த விவசாயி.. திண்டுக்கல் அருகே பரபரப்பு.. காவல்துறை விசாரணை..!

விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சடையாண்டி. இவர் வெளியூருக்கு சென்று அங்கு உள்ள கூலி வேலைகளை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக வேலை இல்லாததால் தொடக்கம் தயாரித்த எடுத்து சென்றுள்ளார்.

மழை பெய்ததால் அங்குள்ள சமுதாய கூடம் ஒன்றில் உறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த காலத்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு வருகின்ற அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.