பேரறிவாளன் தியாகி போல் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல – அண்ணாமலை திட்டவட்டம்

உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தியாகி போல் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் தான் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.