ஐதராபத்தில் என்கவுன்ட்டர் சம்பவம் போலி என்கவுன்ட்டர் என உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குழு அறிக்கை

ஐதராபத்: ஐதராபத் என்கவுன்ட்டர் சம்பவம் போலி என்கவுன்ட்டர் என உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. என்கவுண்டர் செய்த 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.