புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, இது தொடர்பான வழக்கை மாவட்ட நீதிபதிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், டில்லி பல்கலையின் ஹிந்து பல்கலையில் சமூக அறிவியல் பேராசிரியர் ரத்தன் லால் கருத்து பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் அளித்த புகாரின் பேரில் டில்லி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தன்லாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக தகவல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.