சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

சென்னை : சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.