பிரதமர் மோடி இன்று வருகை எதிரொலி; சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

டெல்லி : பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை 5:45 மணிக்கு சென்னை வருகிறார்.  33 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார்.மோடியின் வருகையையொட்டி சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.