ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன.!

ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன.

கடந்த முறை சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் 75 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இதற்கான திட்டத்தை வகுத்த ரயில்வே அமைச்சகம் ரயில்பெட்டிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஐசிஎப் ரயில் தொழிற்சாலையிடம் ஒப்படைத்தது. எஃகு பெட்டிகள் கொண்ட இந்த ரயில்கள் எடைகுறைவானவை.

எனவே 160 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் செல்லும் போது பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.