மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,041.08 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,041.08 புள்ளிகள் உயர்ந்து 55,925.74 புள்ளிகளில் வணிகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 308.95 புள்ளிகள் உயர்ந்து 16,661 புள்ளிகளில் வணிகம் முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.