இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு..!

3 மாதங்களுக்கு பின் இந்தியாவில்  கொரோனா பாதிப்புகள் 4,000 ஐ கடந்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பெரும்பாலும் 3,000 க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை திடீரென 3,712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை 4,041 ஆக உயர்ந்தது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.