ராணி 2ஆம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவு.. ராயல் விமானப் படை விமானங்கள் வானில் வர்ணஜாலம்..!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலியை முன்னிட்டு இங்கிலாந்து விமானப் படை விமானங்கள் கண்கவர் கலை நிகழ்வுகளை நடத்தி வானை அலங்கரித்தன.

பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடி 70 ஆண்டுகள் ஆனதை வெகு விமரிசையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விழாவை முன்னிட்டு ராயல் விமானப்படை விமானங்கள் சிவப்பு, வெள்ளை, நீல வர்ணங்களை விண்ணில் கக்கியவாறு வர்ணஜாலம் நிகழ்த்தின.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.